ஈரோடு மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே சோதனை சாவடியில் காவலர் ஒருவர் மதுபோதையில் சரக்கு வாகன ஓட்டுநரை தாக்கியதாக வாகன ஓட்டுநர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பிய நிலையில், அந்தக் காவலர் அவர்களிடம் மன்னிப்பு...
ஈரோடு அருகே காரை மதுபோதையில் தாறுமாறாக ஓட்டி லாரியின் பின்புறம் மோதிய விபத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒருலட்சம் ரூபாய் மதிப்பிலான நறுமணத் திரவியங்கள் சேதம்...
தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூரில் வீட்டில் தூக்கிட்ட நிலையில் காவல்துறை எஸ்.எஸ்.ஐ சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வேளச்சேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அரிகிருஷ்...
திருநெல்வேலி வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலை அருகே உள்ள திருமண மண்டபத்தில், மதுபோதையில் திருமண வீட்டார் கைகலப்பு மற்றும் மோதலில் ஈடுபட்ட காட்சிகள், சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
பட்டு வேட்டி ...
கேரள மாநிலம் கொல்லம் அருகே சாலையை கடக்க முயன்ற மொபட் மீது மோதி கீழே விழுந்த பெண் மீது காரை ஏற்றிச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
குஞ்ஞுமோள் என்ற பெண் தனது தோழியுடன் கடையில் பொருட்கள் வாங்கி...
கோபி அருகே மதுபோதையில் பழக்கடையில் புகுந்து வாழைத் தார்களை சேதப்படுத்தி கடை ஊழியர்கள் மீது தாக்குதல்
கோபியில் தொழில் போட்டி காரணமாக மதுபோதையில் பழக்கடையில் நுழைந்து வாழைத் தார்களை சேதப்படுத்தி கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
திமுக பிரமுகரான அல்லா பிச்சைக்கும் அருகில் கடை வைத்திருக்கும...
சென்னை தேனாம்பேட்டையில் மதுபோதையுடன் கையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அண்ணா சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் மது போதையில் கையில் கத்தியுடன்...